சனி. ஜூலை 27th, 2024

Month: அக்டோபர் 2022

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் இருந்து 2,500 டன் கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி... Read More
40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி,... Read More
விவசாயிகளை வஞ்சிக்கும் கொப்பரை. வெள்ளக்கோவிலில் ரூ.65.98 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை... Read More
ராஜஸ்தானில் நடைபெற்ற முதலீடு உச்சி மாநாட்டில் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.50,000 கோடி முதலீடு செய்துள்ளார். ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட் அக்டோபர் 7 அன்று ராஜஸ்தான் முதலீட்டு உச்சிமாநாட்டினை தொடங்கி வைத்தார். அதில்... Read More
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து தேர்த்ல் முந்தைய கருத்துக் குஜராத் ,ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில்... Read More

You may have missed